கோவையில் முதியோர் உத வித்தொகை கேட்டு மனு செய்து நான்கு வருடங்களாக அலைக்கழிக்கும் அவலம் நீடித்து வருவதாக மனு அளிக்கப்பட்டது.
கோவையில் முதியோர் உத வித்தொகை கேட்டு மனு செய்து நான்கு வருடங்களாக அலைக்கழிக்கும் அவலம் நீடித்து வருவதாக மனு அளிக்கப்பட்டது.
புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் கிராமம் வேப் பம்பட்டி பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்